கிழக்கு மாகாண கால்நடை சேவையில் நிலவும் வெற்றிடங்கள் குறித்து கிழக்கு மாகாணத்தில் கால்நடை மருத்துவ சேவைகளின் தொடர்ச்சியையும், குறிப்பாக நீர் வெறுப்பு (Rabies ) நோய் தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறனையு…
நேற்றைய தினம் 07.08.2026 பாராளுமன்றத்தில் முன்வைத்த “அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல் ” தொடர்பான தனிநபர் பிரேரணைய…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் மக்கள் தற்கொலை வரை செல்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு பின்னால் யார்? விமான நிலைய டொலர் மாபியாவை விசாரிக்க வேண்டும். இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட…
கொழும்பு துறைமுக நகர கருத்திட்டத்தின் நோக்கம் வெற்றிப் பெறவில்லை. நாட்டில் பல மோசடி மற்றும் இணையவழி மோசடிகளில் சீனர்கள் ஈடுபடுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். ஆகவே துறைமுக நகரத்தின் 99 வருடகா…
இன்றைய தினம் 07.08.2026 பாராளுமன்றத்தில், 27(2) நிலையியற் கட்டளையின் கீழ், இனப்படுகொலைகள், வலுக்கட்டாய மா க க் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற பாரிய மனித உரி…
சிறு கடனாளிகளுக்கு கடுமையான சட்டம்; கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்தாதவர்களுக்கு ஏன் விதிவிலக்கு?எமது நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் அரச வங்கியில் சிறிய அளவிலான கடன் பெற்றிருந்தாலும், தவணைகளை காலத்து…
மகாவலி அதிகார சபை ஊடாக நீர் விநியோகிக்கப்படாமல் தேசிய இன விகிதாசாரம் மாறும் வகையில் குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. இதுவே எமது அடிப்படை பிரச்சினை. மகாவலி அதிகாரசபை காணிக்குள் சட்டவிரோதமாக …
கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டு, பல தீர்ப்புகளை வழங்கி வருவது வரவேற்புக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாரா…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி, விசா மோசடி, மனிதர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடிகள் மற்றும் மனித கடத்தல் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸாரால் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கைஇ மற்றும் அத…
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா துறையை மேம்படுத்த 2018 ஆம் ஆண்டு முதல் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.பாசிக்குடா பகுதியில் 17 ஹோட்டல்கள் உள்ளன.இந்த ஹோட்டல்கள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார …
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டிய அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளோம். எமது முயற்சியை தவறான கண்ணோட்டத்தில் அரசாங்கத்துக்கு சார்பானவர்களே பா…
சிலர் ஜனாதிபதியை புகழ்ந்து காக்கைபிடிக்கும் வேலையை முன்னெடுப்பதுபோன்று என்னால் செயற்படமுடியாது. ஜனாதிபதி விடும் பிழைகளை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு உள்ளது என இல…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் வலையிரவு பாலத்தின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சா…
பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் அவர்கள் 65ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று அதிகூடிய வாக்குப்பெற்ற பாராளுமன…
என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதாக இணையத்தள செய்தி சேவை ஒன்றில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து பாதுகாப்பு தரப்பினர் உரிய …
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிப்பவர்களாக தமிழர்கள் இருக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தொடர்ந்து தமிழரசுக் கட்சியினர் ஓரணியில் ஒற்றுமையாக செயற்பட்டு தந்தை செல்வாவின் வழியில் செல்ல உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் அவர்களே கட்சியின் மகாநாடு மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே சட்ட ரீதியாக இயங்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உற…
Social Plugin