கிழக்கு மாகாணத்தில் உள்ள உற்பத்தியாளர்கள் நவீன தொழில்நுட்ப அறிவினைப்பெற்றுக்கொள்ளும் வகையிலும் புதிய நவீன உற்பத்தியாளர்களை உருவாக்கும் நோக்குடனும் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொ…
காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக இன்று (03) உயிரிழந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள் ஞாயிறு காலை 10 மணிக்கு அக்கராயன்குளம் அணைக்கட்டு வீதியில் அமைந்துள்ள அவரத…
மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (3) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப…
2022- 2025 பங்குபற்றல் உபாய வழிகளுக்கு அமைவாக அம்பாறை பழங்குடி மக்கள் ஒரு தொகுதியினரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்…
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. முன்னதாக இரு அணிகளும் மோதிய முதலாவ…
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் கார…
விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண விவசாயத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற செயலாக்கத்தின் நெல் வயல் அறுவடை விழா கிளிநொச்சி வட்டக…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், ஊவா மாகாணத்த…
மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் இன்று புதன்கிழமை காலை மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
Social Plugin