2016ம் ஆண்டு முதல் நிர்ணயிக்கப்பட்ட 15 வீத ஊதிய அதிகரிப்பு இன்னும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சார ஊழியர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள கிழ…
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களின் புதிய வாழ்வின் ஆரம்பமாக கோழிப்பண்ணை, மரக்கறிக்கடை, ஒட்டு வேலை, பால் மாடு வளர்ப்பு போன்ற சுயதொழில் திட்டங்களைத்…
பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம் கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றி…
பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சேர்மானங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பாண் போன்ற பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் தெரிவி…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார். இந்…
கிழக்கு மாகாணத்தின் அனைத்து உயர்மட்ட விடயங்களையும் கையாளும் அதிகாரிகளாக முஸ்லீம் அதிகாரிகள் இருக்கும் போது ஒருசில முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனரீதியாக ஆளுநர் மீது வீண்பழி சுமத்துவது கண்டிக்கத்…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க வருகைதந்தபோது மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிர…
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 735 மதன் மோதக காம லேகிய பக்கெட்டுகளுடன் 35 …
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களின் முயற்சியின் பயனாக திருக்கோவில் வலயக் கல்வி அல…
மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வணக்கத்துக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விர…
Social Plugin