மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 நிகழ்வானது மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்த…
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா இன்று (10) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்புஇ கல்லடி கடற்கரையில் மட்டக்களப…
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்க…
நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். மூன்று நாள் தொடர் முயற்சியின…
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள…
மாத்தறை மகாநாம பாலத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுக்க முயன்ற 94 வயதுடைய ஒருவரை இராணுவ வீரர்கள் துரிதமாகச் செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர். உடனடியாக மீட்கப்பட்ட அந்த நபர், மேலதிக சிகிச்சைக்காக மாத…
இராமநாதபுரம் மாவட்டம் – திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள தொண்டியில், மீனவர் ஒருவரின் வலையில் 15 லட்சம் மதிப்பிலான மீன்கள் சிக்கியுள்ளது. கண்ணன், என்பவரது வலையிலேயே எதிர்பாராதவிதமாக சுமார் ஐந்து தொன…
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப் கட்சியின் தலைவர்இபாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம…
மன்னார் நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய ம…
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத…
Social Plugin