மட்டு.நியூஸின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்….
தமிழ்- சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மீன்பாடும் தேன் நாடு என்றவோர் பெயரை மட்டக் களப்பு பெற்று விட்டது.அது ஓர் மரபுத் தொடராக மாறி நம் நாட்டுத் தமிழ் மக்களை மகிழ்வித்தும் வருகிறது.
சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் மதுபானசாலை மூடப்படும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் மதுபானசாலையில் குடிமக்கள் நிரம்பிவழிந்ததை காணமுடிந்தது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்வாய்ப்புகள் இழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் 5000ரூபா வழங்கும் வேலைத்திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கும்போது அவர்கள் உடலங்களை தமது வீடுகளுக்கு கொண்டுசெல்வதற்காக இலவசமாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முன்னெ…
( சர்ஜின் ) புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகி வரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
மாவட்டம் தொரும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை அமைப்பதற்கும் அத்தொடு மாற்று திறனாளிகளுக்கான உதவி திட்டங்களை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனா…
மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வெருகல் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
Social Plugin