மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று இரவு ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவ…
வெள்ளை ஆடை அணிந்துகொண்டு ஜனநாயகம் பேசிவிட்டு பின்பக்கத்தினால் அநீதிகளை செய்பவர்கள் நாங்கள் அல்ல.நாங்கள் போடும் ஆடையும் வெள்ளைதான், பேசுவதும் வெள்ளைதான், செயலும் வெள்ளைதான் என மட்டக்களப்பு மாவட்ட பாரா…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா அச்சுறுத்தல் டெங்கு தாக்கம் ஆகியவற்றுடன் போராடிவரும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடவேண்டிய நிலையினை காணம…
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசசபையின் ஆளும் அதிகாரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியது.
கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.
பாரதி வீதியில் சிறுமியின் கழுத்தில் இருந்த மாலையை பறித்து சென்ற திருடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
(லக்ஷன்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
(செங்கலடி நிருபர் சுபா) மட்டக்களப்பு செங்கலடி உதயசூரியன் உதவிக்குழுவினரால் டெங்கு நுளம்பு ஒழிப்பு சிரமதானப்பணி இன்று ஏறாவூர் எல்லை நகர் பகுதியில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும…
Social Plugin