பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக…
இலங்கையின் வாழும் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவரும் அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவருமான பஞ்சகே கலுமெனிகே தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அதனோடு இணைந்த நடைமுறைகளில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் பொது மருத்துவ அதிகா…
நாட்டில் நிலவிவரும் தென்மேற்குக் பருவப் பெயர்ச்சி காலநிலையினால் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'ஆம்பர்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் , இளைஞர் மாகாண விளையாட்டு துறை அமைச்சு , இலங்கை இளைஞர் கழக யூத் கிளப் சம்மேளனம் ஆகியன இணைந்து நாடத்தும் 36 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஆண் பெ…
தளவாய் வீட்டு திட்ட கிராமத்தில் உள்ள வீதிகளை புனரமைத்து தரவில்லை என்று கூறி ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (13) திங்கட்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து…
2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ( வரவுசெலவுத் திட்ட உரை ) 2026.01.12 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது .
வாழைச்சேனை கமநல சேவை அலுவலக பிரிவில் உள்ள முள்ளிவட்டுவான் விவசாய கண்டத்தில் வயல்களில் புதுவகையான நோய் பரவுவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில்இ வெளிநாடுகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (11) திருகோணமலை மாவட்ட செயலக…
Social Plugin