(ரஞ்சன்) கிழங்கிலங்கையின் மிகவும் பிரசித்திபெற்றதும் தேசத்து பொங்கல் நிகழ்வினை நடாத்தும் ஆலயமாகவும் கருதப்படும் மட்டக்களப்பு,பண்டாரியாவெளி நாககட்டு என அழைக்கப்படும் பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீநாகதம்…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்…
(அகிலன்) மட்டக்களப்பு முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகத்தின் 61வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் உயிர் நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நாடாத்தும் முதலூர் முழக்கம் 2022 கால்ப்பந்தாட்ட போட்டிகள் இன்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைப்போக அறுவடை காலம் என்ற காரணத்தினால் அறுவடைக்கான எரிபொருளைப்பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் அறுவடை நடைபெற்றால் அதற்கான உத்தரவாக விலையினையும் நிர்ண…
இலங்கையின் மிகப் பெரும் நெருக்கடியான எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வாக நீண்ட கால கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்க கட்டார் இணக்கம் தெரிவித்துள்ளது. கட்டார் நாடு வழங்கும் எரிபொருளுக்கான கட்டணம் பத்து …
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போசனசாலை தேசிய உணவு உற்பத்தி நிலையமாக இன்று மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவினால் திறந்து வைக்கப்பட்டது. இது மாவட்டத்தில் திறந்து …
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 20 இலட்சத்து 40 ஆயிரம் பணமும் 13 பவுண் நகையும் இரு கைத்தொலைபேசிகளும் கொள்ளையிடப்பட்ட…
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம் 26.06.2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.30 மணியளவில் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அம…
உலகப்புகழ்பெற்ற சிறுவர் கதைகூறும் கலைஞர் இலங்கையின் கதைமாமணி எனப்போற்றப்படும் மட்டக்களப்பின் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இன்று மட்டக்களப்பில் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங் (Julie Chung) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று (30) பிற்பகல்…
Social Plugin