பாடசாலை ஆசிரியர் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று (12.06.2026) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வளர்ந்துவருகின்ற இந்த உலகில், ஒரு வேகமான இந்த உலகில், தொழில்நுட்ப மாற்றங்கள், புரட்சிகள் நடக்கின்ற இந்த உலகத்தில வந்து எல்லாரும் ஒரு வேகமான வாழ்க்கையில் இருக்கின்ற இந்த காலப்பகுதியில் நாங்கள் எ…
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அடுத்த மாதம் உருவாகக்கூடிய 'எல்-நினோ' காலநிலை மாற்றம், இம்முறை மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினர் எச்சரித்துள்ளனர்.
திருகோணமலை – சேருவிலஇ சுமேதங்கபுர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிழக்கு மாகாணத்துடன் அவுஸ்ரேலியாவுக்கு நீண்டகால தொடர்புகள் உள்ளது.கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்…
நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட கடை மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் …
ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபரின் இடைக்கால இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி பாடசாலை மாணவர்களாலும் பெற்றோர்களாலும் பாடசாலை மூடப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Social Plugin