இலங்கை சுகாதார அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக அதிநவீன இதய வடிகுழாய் ஆய்வகம் (ஊயவா டுயடி) நிறுவப்படவுள்ளது. மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை மற்றும் க…
ஆஸ்துமா நோயினால் சரியான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என இலங்கை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சுமன ஹ…
புளோரிடா கடற்கரைக்கு அப்பால் புளோரிடா கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுந்த தனியார் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும், சில மணிநேரங்களுக்குள் பாதுகாப்பாக மீட்பதற்கு அமெரிக்க விமானப்படை மற்றும் கடல…
நேற்றைய தினம் (13) அஹங்கம, திருக்கோவில், வெலிவேரிய மற்றும் பிடிகல ஆகிய இடங்களில் இவ்விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இத் தொகுதி இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 36 மணித்தியாலங்களில் படிப்படிய…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
கழுத்து வெட்டப்பட்ட தலை ஒன்று அம்பலாங்கொடை மாமண்டல பகுதியில் சிலை ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையில் இன்று (12.05.2026)பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மத்தியஸ்த சபை புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
2026 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி நிதியின் கீழ், இறைச்சி, பால் மற்றும் முட்டை போன்ற ஊட்டச்சத்து மிக்க உள்நாட்டு கால்நடைகள் சார்ந்த உணவுப் பொருட்களின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் ஊக்க…
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாகப் பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எமது பணிவான வேண்டுகோள். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்…
Social Plugin