ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு, Rotary Club of Batticaloa Heritage அமைப்பினால் …
அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, "வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு" அமைப்ப…
வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடமொன்றில் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு, வெல்லாவெளி - சின்னவத்தை பகுதியில் கடந்த சில நாட்களாகக் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த நபர், இன்று வயல் நிலம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனனதின நிகழ்வும் சிறப்பு மலர் வெளியீடும்…
அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் மருந்துவிநியோகங்களை செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச்செய்யப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களுடன் நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சொனியா டக்லஸ் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம் பெற்றது…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (24) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மட்டக்களப்பு நகருக்குள் இன்று அதிகாலை கென்டயினர் லொறியொன்று கடைகளை உடைத்து பாரிய விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை வேறு விதத்தில் திசை திருப்பியிருந்தார்கள். குற்றவாளிகளை மறைப்பதற்கான சூழ்ச்சிகளும் கூட நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூட விடுதலை…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வசும முன்னேற்ற கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ம…
மட்டக்களப்பில் கரையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை காத்தான்குடி மீனவர்கள் இன்று(20) கரைக்கு கொண்டு வந்துள்ளனர் .
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தண்டி பிரதேசத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுபடுத்துமாறு கோரி இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கவன ஈர்ப்பு பேரணி முன…
காலங்கள் கடந்தாலும் தென்னிலங்கை தேசியவாதம் எம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தாலும், எமக்கான விடுதலைக்கான தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திலே நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்…
இலங்கையிலிருந்து இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் தியாகத்தினை நினைவு கூரும் முகமாகவும…
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது. எனவே தன…
"சமூகங்களை இணைத்தல் அமைதியை கட்டி எழுப்புதல் - மட்டக்களப்பில் இளைஞர் மற்றும் மகளிர் தலைமைத்துவத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்துதல்" என்ற திட்டத்தின் ஒரு பகுதிய…
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை அகழ்வு செய்யும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பை அதிரவைத்த கொலை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிபதியின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நான்கு தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரணைசெய்வதற்கான அனுமதியை வழங்கிய…
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுட…
Social Plugin