மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் பல்வேறுபட்ட விவாதங்களுக்கு மத்தியில் 10மேலதி வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகரை ஒளியூட்டும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீதி மின் விளக்குகளுக்கான ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வானது நேற்று (19) மாலை இடம்பெற்ற…
(லக்ஷன்) மட்டக்களப்பு - மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரினால் விசாரணை நேற்றைய தினம் (19) அவரது மாநகர சபை அலுவலகத்தில் பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரை கலந்து கொண்ட குற்றச்சாட்டில் மட்டக்களப…
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாந்தீவில் அமைந்துள்ள காணிகளை எந்த அரச, அரசசார்பற்ற அமைப்பினர்க்கும் ஒப்பந்தம் மூலம் வேறு செயற்பாடுகளுக்காக வழங்கப்படுவதை முன்கூட்டியே தட…
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின்போது நிலையியல் குழுக்களை நியமிப்பது தொடர்பான விவாதத்தின்போது மாநகர முதல்வர் மாநகர கட்டளை சட்டத்தினை மீறி செயற்படுவதாக கூறி மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செ…
பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம்பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எஜமானர்கள் பொதுமக்கள்தான் என மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.
மட்டடக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் அப்பகுதியில் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மட்டக்களப்ப…
மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினர்களாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மனித உரிமைகள் தினம் இதனை முன்னிட்டு அரசினால் எண்ணாயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் நீண்ட காலமாக சிறையில் வாடும் எமது தமிழ் அரசியற் கைதிகளை…
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கவாசகர் தயாபரன் இன்று தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக எம்.தயாபரன் கிழக்கு மாகாண ஆளுனரால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சர்வதேச இருதய நோய் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் அனைவரின் ஆரோக்கியத்தினையும் உறுதிப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை முதலாம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் இன்று (16) ஆரம்பித்து வைக…
தனியார் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் தனிப்படுத்தல் செய்யப்படுவார்கள் என மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல் எச்சரிக…
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் இவேட்டின் சந்திரகுமார் (60வயது)நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் அரச சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியதையடுத்து கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறும் பணிகளை மட்ட…
மட்டக்களப்பு மாநகர சபையின் 31 ஆவது பொது அமர்வானது இன்றைய தினம் (12.03.2020) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் உ…
Social Plugin