கடந்த சாதார தர பரீட்சையில் நோய் தாக்கத்தினையும் பொருட்படுத்தாது சாதனை படைத்த மாணவனின் சத்திர சிகிச்சைக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 139 கட்சிகள்;,சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் 118வேட்புமனுக்களே தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.எம்.சுபிய…
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் அரசாங்கம் நிர்ணயத்த விலைக்கு அதிகமாக விற்பனைசெய்யப்படுவதாகவும் அதிகவிலையில் அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்க…
மட்டக்களப்பில் அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு கொள்கைகளை தொடர்பான செயலமர்வு கல்லடி தனியார் விடுதியில் (04) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 15900 குடும்பங்களை சேர்ந்த 49123பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கள் முகாம்களில் 2558 குடும்பங்களை சேர்ந்த 7241பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்…
33 சுயேட்சைக் குழுக்களும், 23 கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பில் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ள நிலையில் முன்னால் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை தலைமை வேட்பாளராக கொண்டு வேட்புமன…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தை நேற்று (09) திகதி ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், சென்னை செம்மூதாய் பதிப்பகம், .செம்புலம் ஆய்விதழ், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் பிரான்ஸ் வள்ளலார் சன்மார்க சங்கம் ஆகிய இல…
சுதேச பாரம்பரிய தமிழ் மருத்துவத்தின் உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் ஆர் சிறி கிரிஸ்ணன் தலைமையிலான சுதேச வைத்தியர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் மாவட்ட செயலகத்தில் கல…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் மாவட்ட வர்த்தக தைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையில் மாவட்டத்தில் விவசாயத்தை நவின முறையில் மேற்கொள்ளுத…
"இயற்கையை நேசிப்போம் பிளாஸ்டிக்கை எதிர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட சித்தரப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் சித்திர கண்காட்சி மற்றும…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவருவதன் காரணமாக பொதுமக்களை இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன…
சுகாதார அமைச்சின் தற்போதைய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எந்தவித ஆலய உற்சவங்களும் விழாக்களும் நடாத்துவதற்கு அனுமதியில்லை.ஆலய நிர்வாகிகள்,பொதுமக்கள் தயவுசெய்து சுகாதார அமைச்சின் சுற்றறிக்கு அமைவாக ஆலய உற…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 1000பேருக்கான தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக அதிகரித்துவரும் கொரனா தொற்று காரணமாக தினமும் பெருமளவான பரிசோதனைகள் முன்னெடுப்பதற்கு போதியளவான வசதிகள் இல்லாத காரணத்தினால் சமூக செயற்பாட்டாளர்கள் பல்வேறு உதவிகளை வழங்க…
Social Plugin