மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வசும முன்னேற்ற கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ம…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் காரணமாக பிரதேச செயலக பிரிவுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீர்மானங்களை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றிலிருந்து சுகாதார திணைக்களத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மட்டுமே தமது அடையாள அட்டையினை காட்டி பயணிக்கமுடியும் எனவும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையுடன் தி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா மூன்றாவது அலை காரணமாக 1199தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 08கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களைப் பூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை …
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை மற்றும் மீனவர்களின் நிலையினை கருத்தில்கொண்டு ஆற்றுவாயைவெட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தி…
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பு புரிந்த அனைவருக்கும் நன்றி. அரச சேவையில் இன்றைய தினம் 32 வருடங்களும் 1 மாதமும் 10 தினங்களையும் பூர்த்தி செய்த…
பிள்ளைகள் மதுப்பாவனை, மற்றும் தாய்மார் வெளிநாடுகளுக்குச் செல்லுதல் என்பவற்றாலேயே பெரும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் இந்தப்பாதிப்புக்களிலிருந்து அவர்களை மீட்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும…
Social Plugin