(SINTHU) வடக்கு கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலில் மர்மப் பொருள்கள் கரையொதுங்கும் செயற்பாடுகள் அண்மைய நாட்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
களுவாஞ்சிகுடியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்க…
மனித படுகொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை வழங்குவதற்காக, நீதவானுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, பெண்கள் மூவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை ப…
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் அம்பியுலன்ஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்துசபை பஸ் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் தெய…
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, கல்முனை பிராதன வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்…
மட்டக்களப்பு மாவட்டத்தன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் காதலனான பொலிஸ் உத்தியோகத்தரை ஒட்டிசுட்டானில் இருந்து தேடிவந்த காதலி ஒருவருக்கு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்த…
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
(சிந்து) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் இன்று (09)சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியை மாணவர் ஒருவர் நேற்ற காணாமல்போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்ககளப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகளை மீண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
(ரஞ்சன்) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமையால் பெண் ஓருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் ஆபத்தான நிலையில் கள…
சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் மதுபானசாலை மூடப்படும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் மதுபானசாலையில் குடிமக்கள் நிரம்பிவழிந்ததை காணமுடிந்தது.
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
(புருசோத்) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
(ரஞ்சன்) தைப்பொங்கல் தினத்தில் மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் வழி பிள்ளையார் முன்பாக இடம்பெற்ற விபத்தில் காயம் அடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த…
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயது சிறுமி ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்ப…
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் காத்தான்குடியை சேர்ந்த கொரனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறில் இன்றைய தினம் ஐந்து கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
Social Plugin