இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு ஆரம்பத்தினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றன.
கிழக்குப் பல்கலைக்கழகமும், விவசாயத்திணைக்களமும் இணைந்து நடாத்திய மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்முறையாக விவசாய ஆராய்ச்சி மாநாடு இன்று (18) சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்…
தினமும் பல்வேறு சவால்களுடன் கண்பார்வைகள் அற்றவர்கள் வெள்ளைப்பிரம்புடன் பயணிப்பதாக விழிப்புலனற்றவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஏறாவூர்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாய…
கிழக்கு மாகாணத்தின் வைத்தியதுறையின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து சாதனை படைத்துள்ளது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் சட்ட விரோத மின்சார கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையினை குப்பைகூழங்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (9)இடம் பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும்…
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனோசியா நாட்டு படகு ஒன்று கரையடைந்த நிலையில் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் தெரிவித்தார்.
சுகாதார திணைக்களமும் கல்வித்திணைக்களமும் இணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த மாணவர் சமூகத்தினை உருவாக்கமுடியும் என கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி சுஜாதா குலேந்திரகும…
மட்டக்களப்பில் அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு கொள்கைகளை தொடர்பான செயலமர்வு கல்லடி தனியார் விடுதியில் (04) இடம் பெற்றது.
அண்ணாவி பொன்னம்பலம் இறைபதம் அடைந்தார். ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு ஈழத்துக் கூத்தாளுமையும், ஈழத்துக் கூத்துப் பிதாமகனுமாகக் காணப்படுபவர்.
பாரிய வீதி விபத்து மற்றும் அனர்த்தம் ஏற்படும்போது வைத்திய கட்டமைப்பு மற்றும் ஏனைய கட்டமைப்புகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து முன்கொண்டுசெல்லவேண்டிய செயற்பாடுகள் குறித்த அனர்த்த ஒத்திகையொன்று இன்று மட…
சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
பெங்கால் புயல் தற்போது பருத்தித்துறையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 265 கி.மீ. இலும் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து கிழக்கு வட கிழக்காக 136 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் வலையிரவு பாலத்தின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சா…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது பருத்தித்துறையின் கற்கோவளத்திலிருந்து கிழக்காக 430 கி.மீ. தொலைவில் நி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 15900 குடும்பங்களை சேர்ந்த 49123பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கள் முகாம்களில் 2558 குடும்பங்களை சேர்ந்த 7241பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்…
வதந்திகளை நம்ப வேண்டாமென மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் பொது மக்களிடம் அறிக்கையொன்றின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Social Plugin