வாகரையில் இந்தோனேசிய நாட்டுப்படகு கரையொதுங்கியது


மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனோசியா நாட்டு படகு ஒன்று கரையடைந்த நிலையில் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.