மட்டு கரடியனாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் (PHI) ஒருவரை இன்று (29) அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று சுற்றிவளைத்து கைது…
பெரியக்கல்லாறு மத்திய கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ. த உயர் தர பரீட்சைப் பெறுபேறு வெளிவந்துள்ள நிலையில் 46 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை காது மூக்கு தொண்டை பிரிவு புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களினால் இன்று 28.04.2025 திங்கட்கிழமை திற…
பட்டிருப்பு வலயத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் பீடத்திற்கு 18 மாணவர்கள் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பிளாந்துறையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வட்டாரக் கிளையினால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தைசெல்வா அவர்களின் சீராத்த தி…
கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னணிப் பாடசாலையாகிய காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயம் இன்று வெளியாகியுள்ள GCE(A/L) 2024 பெறுபேற்றில் இம்முறையும் சாதனை படைத்துள்ளது.
வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட நிலையில் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி முதல் இடத்தினை பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தினை மட்டக்க…
(சுமன்) எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரான பேராசிரியர் வைத்திய கலாநிதி கே.…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் திணைக்களங்களில் நடைபெற்றுவருகின்றது.
வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க,அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமி…
Social Plugin