மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் சுகாதார அதிகாரிகள் நேற்றிரவு (16)மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் காரணமாக மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தயாரித்த மற்று…
35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஏறாவூர்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாய…
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியைக் கருதி இன்றைய தினம் …
ஒரு முழுமையான அரசியல் தீர்வு தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக உருவாக வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு வடகிழக்கிலே அதிகூடிய அதிகாரப்பகிர்வுடனான சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட…
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமுன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் காயமடைந்துள்ளார்.
இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
சிறுவர்கள் நாங்கள்.எங்களை சுதந்திரமாக செயற்பட உதவுங்கள்,நாளைய தலைவர்களாக வரும் எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று மாலை விழிப்புணர்வு பேரணியும் கவன விழி…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் தமது கிராமத்துக…
கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் மட்டக்களப்பு - பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்…
Social Plugin