-வாஜித் அஸ்மல்- பாலமுனை மெருன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.10.30ஆந் திகதி பாலமுன…
செங்கலடி பிரதேச சபை – தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் வழங்க மறுத்த சம்பவம் பதிவு! மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்காக தமது வாழ்நாள் பங்கினை அர்ப்பணித்து பணிய…
கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளரும், பிரதேச கலாச்சார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ரீதர் தலைமையி…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான்,பாலர்சேனை பகுதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள …
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 47வீடுகள் சேதமடைந்துள்ளதான அறிக்கைகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச போலியோ ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு இன்று (25)மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று மாலை 23/10 இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் காயமடைந்த நிலையில் வ…
வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்? RDD பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை! அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள வீதிச்…
(செங்கலடி நிருபர் சுபஜன்) செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் – முதலாம் நாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது மட்டக்களப்பு செங்கலடி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத…
முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஸ்டி விரதம் இன்று ஆரம்பமானது.
Social Plugin