மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வைரத்த…
மட்டக்களப்பு வேபர் மைதானத்திலே உள்ளக அரங்கிலே நேற்றைய தினம் (8/6/2025)நடைபெற்ற மாகாண மட்ட மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து வீர வீராங்கனைகள் பங்கு கொண்ட…
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட அன்னதான மண்டபம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடாவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் பதவிகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் போது சபையின் தவிசாளர் பதவிக்காக தமிழரசு கட்சியின் மண்டூர் வட்டாரத்…
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசுக் கட்சிக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயம் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியினால் ம…
இலங்கையின் பல இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Social Plugin