இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்று (18.08.2025)திங்கட்…
வீரமுனையில் அரச திணைக்களத்தின் செயற்பாடுகளை தடுப்பதற்கு சம்மாந்துறை பொலிஸார் துணைபோயுள்ளதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான நடைபவனி பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்ட நிலையிலும் முஸ்லிம் பிரதேசங்கள் ஹர்த்தாலை புறக்கணித்திருக்கின்றன.
அம்பாறை - கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள குட்டை ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலேதான் தமிழ் முஸ்ல…
கடந்த சாதார தர பரீட்சையில் நோய் தாக்கத்தினையும் பொருட்படுத்தாது சாதனை படைத்த மாணவனின் சத்திர சிகிச்சைக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கிழக்கிலங்கையில் சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட வேலுடை மட்டக்களப்பு சித்தாண்டிபதி அருள்மிகு வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்hன வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 23ம் திகதி சனிக…
Social Plugin