மட்டுநகரிலுள்ள முன்னணி ஆரம்பப் பாடசாலைகளுள் ஒன்றாகக் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம் விளங்கி வருகின்றது. தனது வரலாற்றில் எண்பது வருடங்களை வெற்றிகரமாகக் கடந்து 81 ஆவது அகவையில் பயணித்துக் கொண்டிருக்கும…
மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு கொலை அச்சுறுத்தல் மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் முறைப்பாடு பதிவு மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு தொலைபேசி ஊடாக கொலை அ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் வருட இறுதி ஒன்றுகூடலும் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் மற்றும் உப்போடை பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கல்முனை மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை(29.12.2025) முற்பகல் மீட்கப்பட்டதாக களுவா…
கடந்த 21.12.2025 அன்று குறிப்பிட்டது போன்று நாளை மறு தினம் (28.12.2025) அதிகாலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
சுனாமி அனர்த்தம் நடைபெற்று 21வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
அனர்த்தம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோ…
மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
Social Plugin