இலங்கையின் மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ…
சித்திரை புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்களின் பேராதரவோடு நடாத்தப்படும் களுதாவளை கெனடி விளையாட்டு கழகத்தின் 66வது கலாசார விளையாட்டு நிகழ்வு.
கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கல்குடா கல்வி வலயத்தில் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிப்பும் கூட்டுறவுத்துறைக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வும் இன்று காலை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் இன்று (16.04.2024) கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் …
14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர் .
மலர்ந்திருக்கும் குரோதி புத்தாண்டை முன்னிட்டு, நேற்று இரவு நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் நாளை (14) 75 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இன்று காலை முதல் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
Social Plugin