நிவாரணத்திற்காக வழங்கிய நிதியை பெனர் அடிக்க , போக்குவரத்து செய்ய, உணவு உண்ண என செலவு செய்ய அனுமதி வழங்கியது யார்? ஏறாவூர் பற்று பிரதேச சபை மற்றும் வர்த்தக சங்கத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நி…
- நாகமுத்து பிரதீபராஜா - தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.
இந்துக்களின் மிக முக்கியத்துவம்வாய்ந்த கார்த்திகை விளக்கீடு இன்றாகும்.நேற்றைய தினம் குமராலய தீபம் நாளை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெக்கப்பட்டன.
அனைவரும் இரண்டு மணிநேரம் ஒதுக்கி தமது வீடுகளையும் தமது சூழலையும் தூய்மைப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான நிலையினை உருவாக்கிகொள்ளமுடியும் என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர…
(புருஷோத்) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக எழுவான்கரையிலிருந்து படுவான்கரைப்பகுதிக்கான அனைத்து போக்குவரத்துப்பாதைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளுராட்சிமன்றங்களினால் போக்குவரத்த…
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, அவசரகால அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு எடுக்கப்படவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் தேசிய …
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்தும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்நிலங்களில் உள்ள மக்களை அவதானம…
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மகிளூர்முனையினை சேர்ந்த சுந்தரலிங்கம் விதுஷன் அவர்களுடைய இரண்டு நூல்கள் 2025. 11.24 திங்கட்கிழமை பிற்பகல் 4 அளவில் வெளியிடப்பட்டன.
இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெறும்.
Social Plugin