நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் தமது கிராமத்திற்குச் செல்லும் வீதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்குப் பல்கல…
இந்த நாட்டில் இனியும் இனவாதம், மதவாதம் இல்லாத ஒரு நாடு வேண்டும். இனியும் சுரண்டலற்ற ஒரு நாடு தேவை. இனியும் லஞ்ச ஊழல் இல்லாத நாடு தேவை. இனியும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நாடு தேவை. அதுதான் அவர்களுடைய க…
மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று மாலை உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எத…
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார கசல்ப…
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இன்று (24.06.2026) நடைபெற்ற பாராளுமன்ற கேள்வி – பதில் நேரத்தில் முக்கிய கவனயீர்ப்பு இரா. சாணக்கியனால் முன்வைக்கப்பட்டது.
நாட்டின் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (ஜூன் 25) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, உறுகாமக் குளத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நீதி கோரி, கித்துள் கிராமிய மீனவர் அமைப்பு, வரையறுக்கப்பட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகி…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்…
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் அன்று(20) சனிக்கிழமை மதியம் கடையொன்றின் மீது ஏற்பட்ட தீப் பரவினால் ஒரு கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உட்பட போராளிகளின் நினைவு நாளான தியாகிகள் தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை, தும்பாலை பகுதியிலுள்ள வயலொன்றில் காட்டு யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல…
மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த முதியவரின் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்று…
நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை - இந்திய நல்லுறவினை மேம்படுத்தும் முகமாக, கடந்த 14.06.2026 அன்று கொழும்பு காலி முகத்திடலில் 5000-ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்ட கின்னஸ் உலக சாதனை நிகழ்வொன்றை நிக…
ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு, Rotary Club of Batticaloa Heritage அமைப்பினால் …
மட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத்து சினிமாவில் புதிய புரட்சியை தேவா சினி புரொடக்சன் நிறுவனம் ஏற்படுத்திவருவதுடன் அதன் மூலம் பல்வேறு செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.
Social Plugin