இந்த முறையும் தேசிய கடமைகளை அரச ஊழியர்கள் எங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்.
வாக்களிக்கின்றபோது ஏற்கனவே இதே வாக்கு சீட்டுலே அரச ஊழியர்கள் அஞ்சல்மூல வாக்கெடுப்பும் நிராகரிக்கப்பட்ட வரலாறுகளும் இருக்கின்றது ஆகவே நிராகரிக்கப்படாமல் முதலிலே வீட்டிற்கும் இலக்கத்திற்கும் போடவேண்டும்.
இதிலே மிகமுக்கியமாக வாக்குசீட்டு நிராகரிப்பதற்கான மிகமுக்கியமான காரணமாக பார்ப்பது என்னவென்றால் வீட்டுசின்னத்திற்கு புள்ளடி போடுகின்ற போது மேல் கோடு அல்லது கீழ்கோடு இடையிலே இரண்டு கோட்டிற்கு பாடக்கூடியவாரு புள்ளடியீட்டால் அது நிராகரிக்கப்படும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.