மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட வறட்சியின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் மழைபெய்துவருகின்றது.
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியூடாக வெள்ள நீர் செல்லும் நிலையேற்பட்டுள்ளது.
மட்;டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டு…
Social Plugin