தொடர்ச்சியாக நிலவும் கடும் வரட்சி மற்றும் எல்நினோ காலநிலை தாக்கத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சேனாவெளி குளம் நீர் மட்டத்தின் அளவு வற்றி வரண்டு காணப்படுகிறது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26ம்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள “இலக்கிய மனனப் போட்டி நிகழ்வுக்கா…
“ நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை ” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை வாரம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது . இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு . …
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதான "அத்தம" தூய்மை வேலைத்திட்டம் இன்று (08) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் சம்பூர் பிரதான வீதியில் இன்று (06) வியாழக்கிழமை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள மான் பூங்காவில் நடமாடித் திரியும் மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்து, அங்குள்ள மான்களுட…
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் திங்கட்கிழமை (03) பிக்மீ செயலியின் கட்டண முரண்பாடுகள் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்…
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 36 பேர் கைது செய்யப்பட்டு…
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும், உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே திங்கட்கிழமை (03) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் ப…
திருகோணமலையில் தேசிய மாணவர் படையணியின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பயிற்சி முகாம் மிகக் கோலாகலமாக நேற்று (30) திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்…
திருகோணமலை துறைமுகம் மற்றும் சீனக்குடா விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையிலான உயர்மட்டக் குழு வ…
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டப்.எம்.டப்.யூ மங்கள ஆகியோருடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்துக…
திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் தித்வா வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (29) ஆம் திகதி இடம்பெற்றது.
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்த 43 பயனாளிகளுக்கு காணி உரிமங்களும், தித்வா புயல் காரணமாக வணிக ரீதியாகப் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணக் காச…
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பயனாளிகளுக்காக முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட இரு வீடுகளுக்கான திறப்பு விழா (27…
செக் குடியரசைச் சேர்ந்த இருவர் திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
" நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை " ( Clean Sri Lanka ) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை " …
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித…
கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன? ஜனாதிபதி தேர்தலில் சொன்னபடி செய்தார்களா என்ற அடிப்படையில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள உண்ணாவிரதம் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.
நேர்மையான அரச சேவைக்கான "நேர்மைக்கலாசாரம்- கிளீன் ஸ்ரீலங்கா " தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் நேற்று (24) மா…
Social Plugin