மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - ஏறாவூர் பற்று செங்கலடி ஐயங்கேணி பாரதிபுரம், ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் மூன்றாம் இடத்…
மட்டக்களப்பில் பிரபல பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் பாரதி இல்லம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு தேசிய மட்ட உடற்பயிற்சி கண்காட்சி போட்டியில் மட்/வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளனர்.
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான எல்லே சுற்றுப் போட்டியின் மட்டக்களப்பு காயன்குடா கண்ணகி வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளது.
நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவ…
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரின் 20 வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் அவர்கள் இன்று பதவியேற்றார்.
இம் முறை நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் படி காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலை இம் முறையும் மாகாண மட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 13ஆம் திகதி வழங்க…
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஐஸ் பாவனை சிறிதளவு குறைந்துள்ளதாக ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய சபை தெரிவித்…
மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பெண்கள் தேசிய பாடசாலையின் 2023 ஆண்டில் தமது 148 ஆவது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக (29) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் மட்டு நகரில் நடைபவனி இடம்பெற்றது. மட்டக்களப்பில்…
நாடளாவிய ரீதியில் அதிபர்கள்,ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாடுமுழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளினதும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று(08) மீள ஆரம்பிக்கப்படுகின்றன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி …
Social Plugin