கடந்த 24ஆம் திகதி கொழும்பில் இருந்துவந்துள்ளதாகவும் நேற்று அவர் பீசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்று அவர் கொரனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
அவர் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் குறித்த பகுதி முடக்கப்பட்டு அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
