மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த ஞாயிறு அன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின்போது பாதிக்கப்பட்டு வறிய நிலையில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வீடு திருத்துவதற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு அன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின்போது தனது கணவனை இழந்து மிகவும் வறிய நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வாழும் பெண் ஒன்றுக்கே இந்த உதவிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
அவுஸ்ரேலியாவில் உள்ள நல்ல உள்ளங்களின் உதவியுடன் குறித்த பெண்ணின் வீட்டினை திருத்தியமைப்பதற்கான ஒரு தொகை நிதியினை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் வழங்கிவைத்தார்.
நேரடியாக அவரது வீட்டுக்கு சென்ற சாணக்கியன் வீட்டினை பார்வையிட்டதுடன் குறித்த நிதியினையும் வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ரகுநாதனும் கலந்துகொண்டர்ர.
உயிர்த்த ஞாயிறு அன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின்போது தனது கணவனை இழந்து மிகவும் வறிய நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வாழும் பெண் ஒன்றுக்கே இந்த உதவிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
அவுஸ்ரேலியாவில் உள்ள நல்ல உள்ளங்களின் உதவியுடன் குறித்த பெண்ணின் வீட்டினை திருத்தியமைப்பதற்கான ஒரு தொகை நிதியினை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் வழங்கிவைத்தார்.
நேரடியாக அவரது வீட்டுக்கு சென்ற சாணக்கியன் வீட்டினை பார்வையிட்டதுடன் குறித்த நிதியினையும் வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ரகுநாதனும் கலந்துகொண்டர்ர.