பலாச்சோலை விஷ்ணு கோவில் வீதி புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.
கடந்த 17.07.2019 புதன்கிழமை மாலை, பதினைந்து இலட்ச ரூபா பெறுமதியிலான பலாச்சோலை விஷ்ணு கோவில் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்திற்க்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் , பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.