பலாச்சோலையில் கம்பரளிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.





பலாச்சோலை விஷ்ணு கோவில் வீதி புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.


கடந்த 17.07.2019 புதன்கிழமை மாலை,  பதினைந்து இலட்ச ரூபா பெறுமதியிலான  பலாச்சோலை விஷ்ணு கோவில் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்திற்க்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.


ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் , பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.