ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் முதலிடம் பெற்றுள்ளான்.

பட்டிருப்பு தேசிய பாடசாலையினை சேர்ந்த மாணவன் ஒருவர் 190 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான முழுமையான தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்…