சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருதலை தொடர்ந்து தீர்த்தகேணியில் சோடனை செய்யப்பட்ட படகில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் விநாயகர் அமர்த்தப்பட்டு தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் நாளை வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழா இடம்பெறவுள்ளது.