(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
(ரஞ்சன்) பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் இன்று அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
(ரஞ்சன்) மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் மூன்று கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலும் இன்று திகதி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தேர்தல் வந்தால் எம்.ஜி.ஆர்களையும் ரஜினிகாந்த்களையும் விஜயகாந்த்களையும் பார்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
Social Plugin