மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்த பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் இன்று பிற்பகல் வழங்கிவைக்கப்பட்டன.
Social Plugin