வி.சுகிர்தகுமார்
சேர்ஜ் போ.கொமண்ட் கிறவூண்ட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கிந்துஜா பிரதீபன் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில் வளவாளர்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கான பயிற்றுவிப்பாளர் நளினீ ரெட்ணராஜா மற்றும் சட்டத்தரணி .சுதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.....
இச்செயலமர்வில் பெண்களின் தலைமைத்துவம் அரசியல் செயற்பாடுகள் சட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வளவாளர்களினால் வழங்கப்பட்டது.