இலங்கைத் தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் , " தந்தை செல்வாவின் 44வது நினைவு தினத்தில்" மாபெரும் இரத்ததான முகாம். காலம் :- 26.04.2021 நேரம் - காலை 9 மணி இடம் :- இரா. சாணக்கியன் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் உத்தியோக பூர்வ இல்லம் களுவாஞ்சிக்குடி. அனைவரும் வாரீர் "உதிரம் கொடுத்து உயிர் காப்போம் " வாலிபர் முன்னணி இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு.