இப்பிரச்சார பணியில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சரவணபவன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா,வடகிழக்கு வாலிபர் முன்னணி உறுப்பினர் சேயோன்,இலங்கைத் தமிழரசு கட்சி மகளீர் அணி தலைவி தேவமணி மற்றும் களுவாஞ்சிகுடி சில இளைஞர்களும் இணைந்து பிரச்சார பணியினை மேற்கொண்டனர்.