இன ஒற்றுமை ஐக்கியத்தை வலியுறுத்தும் ஒளிவிழா ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (05.12) மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன முன்னால் தலைவரும், மண்முனைபற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன பொருளாளருமான ச.திவ்வியநாதன் தலைமையில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில்
மண்முனைபற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம்,
வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருச்சபையின் அவைத்தலைவர் வணக்கத்துக்குரிய s.s,டெரன்ஸ் , மெதடிஸ்த திருச்சபை புகலிட திட்ட இணைப்பாளர் N.அமலன் , மண்முனைபற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சி.அருளானந்தம், மண்முனைபற்று சர்வமதங்களின் ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
மண்முனைபற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம்,
வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருச்சபையின் அவைத்தலைவர் வணக்கத்துக்குரிய s.s,டெரன்ஸ் , மெதடிஸ்த திருச்சபை புகலிட திட்ட இணைப்பாளர் N.அமலன் , மண்முனைபற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சி.அருளானந்தம், மண்முனைபற்று சர்வமதங்களின் ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
நிகழ்வில் சிறுவர் சிறுமிகளின் கலைநிகழ்வும் பரிசளிப்பு வைபவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.