(சசி துறையூர்)
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு. சண்முகநாதன் மகேந்திரநாதன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் .
உன்னிச்சையில் பிறந்து தற்போது புதுநகரில் வசிக்கும் மகேந்திரநாதன் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று சத்தியபிரமானம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .