சமாதான நீதிவானாக திரு. சண்முகநாதன் மகேந்திரநாதன் சத்தியப்பிரமாணம்.




(சசி துறையூர்) 
மண்முனை மேற்கு வவுணதீவு  பிரதேச செயலகத்தில்  அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு. சண்முகநாதன் மகேந்திரநாதன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் .


உன்னிச்சையில் பிறந்து தற்போது புதுநகரில் வசிக்கும்  மகேந்திரநாதன்  இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று சத்தியபிரமானம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .