கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மஹோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகின்றது.
ஏழாவது தினமான இன்று உடையார் வம்ச மக்களினால் இன்று வெகுவிமர்சையாக நடாத்தப்பட்டது.
இன்றைய உற்சவத்தில் வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெற்றதுடன் மாமாங்கேஸ்வரர் சிறப்பு வாகனத்தில் இன்று வெளிவீயில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்றைய உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்துபெருமளவானோர் கலந்துகொண்டனர்.
கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மஹோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகின்றது.
ஏழாவது தினமான இன்று உடையார் வம்ச மக்களினால் இன்று வெகுவிமர்சையாக நடாத்தப்பட்டது.
இன்றைய உற்சவத்தில் வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெற்றதுடன் மாமாங்கேஸ்வரர் சிறப்பு வாகனத்தில் இன்று வெளிவீயில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்றைய உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்துபெருமளவானோர் கலந்துகொண்டனர்.