மட்டக்களப்பு மாமாங்கம் சகாய புரம்,புனித சதாசகாயமாதா ஆலய பங்கு மக்களும் ரட்ணம்ஸ் விளையாட்டுக்கழகமும் இணைந்து இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று காலை நடைபெற்றது.
சமூக அக்கரை ஆண்டின் நிறைவினை முன்னிட்டு இந்த இரத்ததான முகாம் புனித சதாசகாயமாதா ஆலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததானம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் கே.விவேக் தலைமையிலான குழுவினர் இரத்ததான முகாமினை நடாத்தினர்.
இந்த இரத்ததானத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக அக்கரை ஆண்டின் நிறைவினை முன்னிட்டு இந்த இரத்ததான முகாம் புனித சதாசகாயமாதா ஆலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததானம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் கே.விவேக் தலைமையிலான குழுவினர் இரத்ததான முகாமினை நடாத்தினர்.
இந்த இரத்ததானத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.