மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ள மாவீரர் தின நிகழ்வு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் இல்லத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவீரர் இல்லம் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாளை குறித்த மாவீரர் இல்லத்தில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.