உலகின் அவதார புருசர்களில் ஒருவராக கருதப்படும் சாயிபாபாவின் 93வது அவதார தினம் நேற்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சாயி நிலையங்களில் சாயிபாபாவின் ஜனன தினத்தை குறிக்கும் அவதார தின நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன.
மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள சாயி நிலையத்தில் சாயிபாபாவின் அவதார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சாயி நிலையத்தின் தலைவர் சிற்றீசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆராத்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி திருப்பொன்னூஞ்சல்,பஜனை என்பன நடைபெற்று மங்கல ஆராத்தியுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது சாய்பாபாவின் ஜனனதினத்தினை சிறப்பிக்கும் வகையில் விசேட பிரசாதங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சாயி நிலையங்களில் சாயிபாபாவின் ஜனன தினத்தை குறிக்கும் அவதார தின நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன.
மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள சாயி நிலையத்தில் சாயிபாபாவின் அவதார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சாயி நிலையத்தின் தலைவர் சிற்றீசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆராத்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி திருப்பொன்னூஞ்சல்,பஜனை என்பன நடைபெற்று மங்கல ஆராத்தியுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது சாய்பாபாவின் ஜனனதினத்தினை சிறப்பிக்கும் வகையில் விசேட பிரசாதங்களும் வழங்கிவைக்கப்பட்டன.