மண்முனை மேற்கு பிரதேச சபையால் வரவேற்பு பதாதை நடப்பட்டது.




மண்முனை மேற்கு பிரதேச சபையினால் இன்று (19.10.2018) மண்முனை மேற்கு பிரதேசம் ஆரம்பமாகும் இடத்தில் வரவேற்பு பதாதை நடும் நிகழ்வு நடைபெற்றது .

இந்த நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது
இதற்கு பிரதேச சபையின் செயலாளர்,
பிரதேச சபையின் உறுப்பினர்கள், மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொன்டனர்.