நற்பட்டிமுனை வாரணம் விளையாட்டு கழகம் ஆரம்பித்து 6 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக புதிய கழக சீருடை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நற்பிட்டிமுனை சமாதான பாலர் பாடசாலையில் கழகத்தின் தலைவர் பா. றுமேசன் தலைமயில் கோலாகலமாக நடைபெற்றது.
அந்த நிகழ்வின் கணேசர் ஆலய குருக்கள் உடன் கழக ஆலோசகர்களும் இனைந்து சிறப்பித்தனர்.
அந்த நிகழ்வின் கணேசர் ஆலய குருக்கள் உடன் கழக ஆலோசகர்களும் இனைந்து சிறப்பித்தனர்.