மண்டூரில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்.



( மண்டூர் நிருபர்) போரதீவுப் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூரில் புதிதாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பல கிராமங்களை உள்ளடக்கிய மண்டூர் பிரதேசத்தில் பல வருடகாலமாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று இல்லாமையினால் இப்பிரதேச மக்கள் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டே தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பவேண்டிய சூழ்நிலை காணப்பபட்டமை குறிப்பிடத்தக்கது.

நான்கு கோடி ரூபா செலவில் நவீன முறையில் இவ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Add caption