இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்ட நினைவுத்தீபம் ஏற்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.