மட்டக்களப்பு மாநகரசபைக்கு மேயராக கல்லடி வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.சரவணபவன் தெரிவாகியுள்ளதாக தகவல்.
தமிழரசு கட்சி காரியாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை இது தொடர்பாக உத்தியோக பூர்வ அறிவீப்பு வெளியிடப்படும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.