இராசாமாணிக்கம் மக்கள் அமைப்பால் பாதணிகள் வழங்கி வைப்பு.



(மண்டூர் நிருபர்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பலவத்தை கனிஷ்ட வித்திhலயத்தில் இருந்து உதைபந்தாட்ட போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்ப்பட்ட மாணவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது. தம்பலவத்தை கனிஷ்ட வித்திhலயம் அதிகஸ்டப்பிரதேச பாடசாiலாக இருந்தும் விளையாட்டில் பல சாதனைகளை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இருந்தபோதிலும் போதிய வளமின்iமால் சாதனை வழிக்கு தடை ஏற்பட கூடாது என்பதற்காக அவ்வீரர்களுக்கு தேவையான பாதணிகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.