யேசுசபை துறவி அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாரின்
79வது பிறந்த
நாளை சிறப்பிக்கும் விசேட திருப்பலி இன்று மட்டக்களப்பு பார் வீதி தூய லூர்து அன்னை
ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஒழுங்கமைப்பில் யேசுசபை துறவி அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளாரின்
தலைமையில் இந்த விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது ,
இந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூக அங்கத்தவர்கள் மற்றும் லூர்து அன்னை ஆலய பங்கு மக்கள் கலந்து சிறப்பித்தனர் .
இந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூக அங்கத்தவர்கள் மற்றும் லூர்து அன்னை ஆலய பங்கு மக்கள் கலந்து சிறப்பித்தனர் .
திருப்பலியின் பின் அருட்பணி போல்
சற்குணநாயகம் அடிகளாரின் 74வது பிறந்த
நாளை சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது