மட்டக்களப்பு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்திற்கு முன்பாக இன்று காலை வேளையில் பாரிய சனநெரிசலை காண முடிகிறது.
காலைவேலையில் வைத்திய பரிசோதனைக்காக வந்தவர்களினால் நிறுவகத்தின் பாதுகாப்பு வேலி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. தற்போது நிலமையை சீர் படுத்தும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
காலைவேலையில் வைத்திய பரிசோதனைக்காக வந்தவர்களினால் நிறுவகத்தின் பாதுகாப்பு வேலி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. தற்போது நிலமையை சீர் படுத்தும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.