கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூல மாணவர்களில் 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்ற மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தக்சினியா பத்மசுதன் கல்வி அமைச்சின் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கின்றார்.
இவருக்கு வின்சன்ட் உயர்தரப்பாடசாலையின் அதிபர் திருமதி இ.கனகசிங்கம்; பாசாலையின் ஆசிரியர்கள் கல்விசாரா அணியினர், பாடசாலையின் கல்விச் சமூகம் என்பன வாழ்த்து தெரிவித்துள்ளன.
இவருக்கு வின்சன்ட் உயர்தரப்பாடசாலையின் அதிபர் திருமதி இ.கனகசிங்கம்; பாசாலையின் ஆசிரியர்கள் கல்விசாரா அணியினர், பாடசாலையின் கல்விச் சமூகம் என்பன வாழ்த்து தெரிவித்துள்ளன.