மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் விபுலானந்தா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பழைய மாணவர்கள் பொதுக்கூட்டத்திற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு பாடசாலையின் அதிபர் த.அருள்ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் விபுலானந்தா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பழைய மாணவர்கள் பொதுக்கூட்டத்திற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு பாடசாலையின் அதிபர் த.அருள்ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.