(லியோன்)
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு புளியந்தீவு
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்க ஒளிவிழா நிகழ்வு இன்று
இடம்பெற்றது .
மட்டக்களப்பு புளியந்தீவு
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை ஏற்பாட்டில்
ஒளிவிழா நிகழ்வு இன்று புளியந்தீவு
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி அலுவகத்தில் இடம்பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் சங்க உறுப்பினர்களின் ஒளிவிழா
கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .
ஒளிவிழா நிகழ்வில்
சிறப்பு விருந்தினர்களாக .மண்முனை
வடக்கு பிரதேச செயலக திவிநெகும
முகாமையாளர் திருமதி . வி . கலைச்செல்வி
. மண்முனை வடக்கு பிரதேச செயலக திவிநெகும
கருத்திட்ட முகாமையாளர் செல்வி
. ஷாமினி , மண்முனை வடக்கு பிரதேச செயலக
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் . டி . விஜெகுமார் புளியந்தீவு
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி
உத்தியோகத்தர்கள் மற்றும் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச்
சங்க கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச் சங்க
சிறுவர்களுக்கு
பரிசில்களும் வழங்கி
வைக்கப்பட்டது .