மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வினை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான பாதுகாப்பின் மத்தியில் மேதின நிகழ்வு நடைபெற்றது இதுவே முதன்முறையாகும்.
கல்லடி மண்கூண்டு கோபுரத்தில் மேதின ஊர்வலம் ஆரம்பமானது தொடக்கம் உப்போடை துளசி மண்டபம் வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆத்துடன் நிகழ்வு நடைபெறும் துளசி மண்டபத்தில் மோப்ப நாய்கள் சகிதம் பரிசோதனைகள் நடாத்தப்பட்டதுடன் மண்டபத்துக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதுவரையில் இலங்கையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்வுகளில் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்ட நிகழ்வாக இது கருதப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான பாதுகாப்பின் மத்தியில் மேதின நிகழ்வு நடைபெற்றது இதுவே முதன்முறையாகும்.
கல்லடி மண்கூண்டு கோபுரத்தில் மேதின ஊர்வலம் ஆரம்பமானது தொடக்கம் உப்போடை துளசி மண்டபம் வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆத்துடன் நிகழ்வு நடைபெறும் துளசி மண்டபத்தில் மோப்ப நாய்கள் சகிதம் பரிசோதனைகள் நடாத்தப்பட்டதுடன் மண்டபத்துக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதுவரையில் இலங்கையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்வுகளில் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்ட நிகழ்வாக இது கருதப்படுகின்றது.