புனித வெசாக் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
பௌத்த மக்களுக்கே உரித்தான நிகழ்வாக வெசாக் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றபோதிலும் வடகிழக்கு பகுதிகளிலும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் தாகசாந்தி வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ஹக்மனவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது பெருமளவான பொதுமக்கள் இந்த தாகசாந்தி நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பௌத்த மக்களுக்கே உரித்தான நிகழ்வாக வெசாக் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றபோதிலும் வடகிழக்கு பகுதிகளிலும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் தாகசாந்தி வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ஹக்மனவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது பெருமளவான பொதுமக்கள் இந்த தாகசாந்தி நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.