(சின்னத்துரை புவிராஜ்)
2015ம் ஆண்டு மாவட்டமட்டத் தமிழ் மொழித்தினப் போட்டியில் மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவி செல்வி த.திவ்வியா 5ம் பிரிவு கவிதை ஆக்கப் போட்டியில் மாவட்டமட்டத்தில் 1ம் இடம் பெற்றுள்ளதை இட்டு பாடசாலை அதிபர் செ.நேசராசா குறித்த மாணவியையும்,நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டியுள்ளார்.
2015ம் ஆண்டு மாவட்டமட்டத் தமிழ் மொழித்தினப் போட்டியில் மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவி செல்வி த.திவ்வியா 5ம் பிரிவு கவிதை ஆக்கப் போட்டியில் மாவட்டமட்டத்தில் 1ம் இடம் பெற்றுள்ளதை இட்டு பாடசாலை அதிபர் செ.நேசராசா குறித்த மாணவியையும்,நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டியுள்ளார்.