தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதாவின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
இதன் ஆரம்ப நிகழ்வில் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் ரொபட் பங்குகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டதுடன் மாலை பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.