(தவக்குமார்)
214ம் ஆண்டு நடைபெற்ற தரம்-05 புலமைப்பரிசில் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஸ்ண வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் புவிதாசன்-அபிநயா என்ற மாணவி 168 புள்ளிகளை பெற்று மிகவும் திறமையாக சித்தியடைந்துள்ளார்.
இந்த மாணவியின் பெறுபேறானது இராமக்கிருஸ்ண வித்தியாலயத்தில் பெற்ற அதிகூடிய புள்ளியாகும்.
இவர் புவிதாசன்(தபாலக ஊழியர்) வரலெட்சுமி(ஆசிரியர்) ஆகியோரின் சிரேஸ்ட புதல்வி என்பது குறிப்பிடதக்கது.