அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ கடந்த 26/06/2014 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் 4ஆம் நாளாகிய இன்று (28/06/2014) சனிக்கிழமை வழமைபோன்று கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசைகள், சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருத்தல் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கத்தினரின் வஜனை நிகழ்வு, கிழக்கிலங்கை இந்து சமய விழிப்புணர்வு சபையின் தலைவரும் கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய பிரதம குருவுமான சாமஸ்ரீ சிவாகமஜோதி ரவிஜீ குருக்கள் அவர்களின் சொற்பொழிவு மற்றும் திருஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கத்தினரின் வஜனை நிகழ்வு, கிழக்கிலங்கை இந்து சமய விழிப்புணர்வு சபையின் தலைவரும் கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய பிரதம குருவுமான சாமஸ்ரீ சிவாகமஜோதி ரவிஜீ குருக்கள் அவர்களின் சொற்பொழிவு மற்றும் திருஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன.