திவிநெகும திணைக்களம் ஆரம்பிக்கும் நாளான கடந்த(03) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா
தலைமையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் நிகழ்வுகளிலும் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன , பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது நாட்டின் ஜனாதிபதிக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிடோருக்கும் நன்றிகளை தெரிவித்து பலர் உரையாற்றினர். நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.