நேற்று நள்ளிரவு 12.00மணியளவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் இதனைக்கண்டு ஏனையவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த பாம்புகள் சிறிது நேரமே தோன்றியதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குடந்த காலத்தில் பல தடவைகள் இவ்வாறு பாம்புகள் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

